×

நாகை மாவட்டம் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இரு பிரிவினர் இடையே மோதல்

நாகை: நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இரு பிரிவினர் இடையே மோதலால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். கற்கள், கட்டைகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து வருகின்றனர்.

The post நாகை மாவட்டம் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் appeared first on Dinakaran.

Tags : Pattinacheri, Nagai district ,Nagai ,Nagur Battinacheri ,Nagai District ,Dinakaran ,
× RELATED எல்லைத் தாண்டி வந்ததாக இலங்கை...